என் தொலை தூரக் கவிதை (நீ)..
கூர்மை தீட்டிய விழிகள்
கொண்ட மாதே..
குற்றால அருவியில்
குளித்திடும் கூந்தல்
பூவையே..
வானம் அளவிடும்
பொன்னெழில்
வதனமே...
வண்ணத் தமிழேட்டில்
மின்னும் மணி
விளக்கே...
கோல அசைவினில்
கூட்டிய விரல்களே...
கொவ்வை இதழ்களில்
விஞ்சிய பனித்துளியே...
வா-- வந்து என்
கவிதையாய் இரு.!!!
உன்னை தினமும்
எழுதிக் கொள்வேன்.!!!
Download As PDF
கூர்மை தீட்டிய விழிகள்
கொண்ட மாதே..
குற்றால அருவியில்
குளித்திடும் கூந்தல்
பூவையே..
வானம் அளவிடும்
பொன்னெழில்
வதனமே...
வண்ணத் தமிழேட்டில்
மின்னும் மணி
விளக்கே...
கோல அசைவினில்
கூட்டிய விரல்களே...
கொவ்வை இதழ்களில்
விஞ்சிய பனித்துளியே...
வா-- வந்து என்
கவிதையாய் இரு.!!!
உன்னை தினமும்
எழுதிக் கொள்வேன்.!!!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment