காணொளிகள்...

பிருந்தாவனம்..!

உறங்க துடிக்கும் விழிகளுக்கு
என் உயிரின் வரிகள்...!

விழிகளின் அரும்பில்
விழுகின்ற கண்ணீர்
சந்தங்கள் இதயங்களை
தாலாட்டும் போது
இமைகள் உறக்கத்தை
அரவணைத்துக்
கொள்கின்றன ..!


02நட்புக்கு ஓர் அன்பு மடல்..

Download As PDF

Angel Graphic #72