காணாமற் போன நகரங்கள் பின்னால்...
கடல் கோள் ஒன்றும் இருந்திருக்கலாம்...
துல்லியமான குறிப்புக்கள் ஏதுமில்லாமல்...
தொலைந்து போன சந்ததிகள் பின்னால்.. ஒரு போரும் குருதியும் உணர்ந்திருக்கலாம்..
எந்த நாட்குறிப்பிலும் சொல்லப்படாமல்..
அடங்கிய உயிர்களும் அழிந்தவையுமாக...
ஒரு அதிர்வு நிகழ்ந்து முடிந்திருக்கலாம்...
யாரிடமும் நேரம் குறித்த பிரமிப்புகள்
இல்லாமல்.!!
Download As PDF
கடல் கோள் ஒன்றும் இருந்திருக்கலாம்...
துல்லியமான குறிப்புக்கள் ஏதுமில்லாமல்...
தொலைந்து போன சந்ததிகள் பின்னால்.. ஒரு போரும் குருதியும் உணர்ந்திருக்கலாம்..
எந்த நாட்குறிப்பிலும் சொல்லப்படாமல்..
அடங்கிய உயிர்களும் அழிந்தவையுமாக...
ஒரு அதிர்வு நிகழ்ந்து முடிந்திருக்கலாம்...
யாரிடமும் நேரம் குறித்த பிரமிப்புகள்
இல்லாமல்.!!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment