கவிதை என்கின்றாய்..

கவிதை எழுதுகின்றேன் மற்றவர்கள்
கிறுக்கல் என்கின்றார்கள் கிறுக்கியதை
கூட கவிதை என்கின்றாய் நீ ....
Download As PDF

1 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

சுG said...

அழகான வரிகளை கிறுக்கும் போதும் கிறுக்கல்கள் கவிதையாக தானே மாறும் இதில் என் தவறு என்ன இருக்கு

Angel Graphic #72