நீ எனக்குள் தான் இருக்கின்றாய் இருப்பினும்..
உன் விழி தீண்டும் பொழுதுகளில்
உயிர் துளி கூடி ஒளியாகும்..
உன் மொழி கேளா வேளைகளில்
உயிர் துளி ஒவ்வொன்றும் வலியாகும்..
Download As PDF
உன் விழி தீண்டும் பொழுதுகளில்
உயிர் துளி கூடி ஒளியாகும்..
உன் மொழி கேளா வேளைகளில்
உயிர் துளி ஒவ்வொன்றும் வலியாகும்..





Washington Time

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment