தெள்ளு தமிழ் தேன் வடித்தேன்
தென்பொதிகை சாரலிலே உன்
உள்ளமதில் குடியிருக்கும்
உவமையதை சொல்லிவிடு
வெள்ளமென பாய்ந்துவரும்
வேதனைகள் தகர்ந்துவிடும்
கள்ளமில்லா இலக்கியத்தில்
கவியுரைக்க வந்திடுவேன்...
Download As PDF
தென்பொதிகை சாரலிலே உன்
உள்ளமதில் குடியிருக்கும்
உவமையதை சொல்லிவிடு
வெள்ளமென பாய்ந்துவரும்
வேதனைகள் தகர்ந்துவிடும்
கள்ளமில்லா இலக்கியத்தில்
கவியுரைக்க வந்திடுவேன்...
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment