மனதின் வலிகள் எல்லாம்
ஒன்று சேர்ந்து உயிரை
தினம் தினம் வதைத்து
கொள்கின்றன உள்ளே
துடிப்பது இதயம் ஒன்று
தானென என்னோர் உயிருக்கு
தந்தி அனுப்பும் குருதிக் கணைகள்
மறுபடியும் புதிப்பித்துக் கொள்கின்றன
பிரிந்துசென்ற உடலை தட்டி
எழுப்புவதற்காய்..Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment