மலர்கள் இன்றிய மாலை
மனதால் வாடியது..
இலைகள் இன்றிய சோலை
இதயம் தேடியது..
கலைகள் சூடிய மேகம்
கலைந்து ஓடியது..
கவிதை பாடிய குயில்கள்
காற்றில் ஏறியது..
நிலைகள் இன்றிய மானிடம்
நிழலாய் ஆடியது..
பெண் நினைவை மூடிய
கல்லறை நியமாய் வாழ்கிறது..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment