விழிநீர் அருவியாய் விழுதுகளை
தழுவும் ஒரு மாலை பொழுது
வெள்ளிநிலவு கண்சிமிட்ட
மின்மினிபூச்சிகள் விளகேற்றும்..
துள்ளிவரும் அலைகள்
நடுவே விண்மீன்களின்
ஜீவிதங்கள் கதைபேசும்..
குயில்கள் துயிலும் உள்ளங்கள்
எங்கும் மெல்லிய ஓசை
தொட்டுச்செல்லும் ஒருகணம்
மனங்களெல்லாம் மௌனம்..Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment