வலிகளை சுமந்த இதயம்
விழிகளில் நீர் அருவிபாய
விடிந்த பொழுதுகளை
எண்ணியபடி விழித்திருக்கும்..
யாதென்று புரியாத பூ வொன்று
மனதுக்குள் பூத்திருந்த நாட்களை
நெஞ்சத்தில் சுமந்து திரிந்த நாட்கள்
இன்றும் உதிரும் மலர்களின் இதழ்களை
நுகர்ந்தபடி அமைதியாய் துயில்கிறது..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment