இமைகள் என்னும்
தூரிகை எடுத்தேன்..
அவள் நினைவுகளை
என் உதிர சாயத்தில்
தோய்த்தேன்..
இதயம் என்னும்
கதவுகளை திறந்து..
உள்ளே உள்ளமெனும்
வெள்ளைத்தாளின்
மேனியில்..
என் இரு விழிகளால்
வரைகின்றேன்.
அந்த அழகிய ஓவியத்தை..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment