குருதி படிந்த கரங்களின்
உயிரை தங்கும் வெள்ளை
காகிதமாய் மனம்..
சிறகுகள் கட்டப்பட்ட
சிலையாய் எழுதுகோலில்
அவள்..
செந்நிற சாயம் தரையில்
வழிந்தோட என் இதயம்
படபடக்கின்றது..
இது நியாங்களின் தரிசனம்..?
Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment