மாய மானொன்று..

மாய மானொன்று மங்கை முன்
தோன்றிடவோ. மானுடனே
வேணுமென மால்மருகி மனதுருக..

மான்விழிகள் கூர்மமதால் மாயை
முன்விரைந்து கூன் விழுந்த நங்கை
மேல் பாணங்கள் பாய்ந்திடவே கோபம்
மேலெழுந்து கொண்டுடனே வாவெனவே
ஏகும் ராவணுவன் எய்திய வானோடம்
சீதையின் சிறைவாசம் செய்திட
லென்றுநர்ந்திடுமோ...!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72