மாய மானொன்று மங்கை முன்
தோன்றிடவோ. மானுடனே
வேணுமென மால்மருகி மனதுருக..
மான்விழிகள் கூர்மமதால் மாயை
முன்விரைந்து கூன் விழுந்த நங்கை
மேல் பாணங்கள் பாய்ந்திடவே கோபம்
மேலெழுந்து கொண்டுடனே வாவெனவே
ஏகும் ராவணுவன் எய்திய வானோடம்
சீதையின் சிறைவாசம் செய்திட
லென்றுநர்ந்திடுமோ...!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment