மனதினில் வலிகள் நிறைந்தாலும்
ஏதோ ஒன்று விழிகளில் வழிந்தோடும்
கண்ணீரை துடைத்துவிடுகின்றது
உணர்வுகள் இதயக் கூண்டுக்குள்
அடைபட்டு போக தடதடத்துக்
கொள்ளும் கால்களுக்கு திசை
காட்டுவதற்காய் என் கரம்
பிடிக்கின்றது என்னோர் கரம்...Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment