இயற்கையின் தவத்தால்
நிரூபிக்கப்பட்ட மனித
வாழ்வு அதில் மனம்
சிலுவை சுமக்கிறது..
எங்கோ தொலைவில்
தனிமைப் படுத்தப்பட்ட
முகிலுக்கு இடம் கொடுத்து
அகல விரிந்து செல்லும்
மேகத்தின் தியாகத்தை
என்னவென்று சொல்ல.?Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment