வறுமையும் வாலிபமும்...
ஓடையில் நீர் வற்றியபின்
கண்ணீரால் நிரப்பிக்கொள்ள
ஒற்றைப் பருக்கையை சுமந்து
மிதந்துவருவது வாலிப ஓடம்
என்றார்கள்..
என்னவள் வறுமையிலும்
வற்றாத அன்பு ஓடம் மிதப்பதாய்
சொன்னான் நான்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment