பேரூந்தின் யன்னலோரம் நிழல்கள்
சஞ்சரிக்க திரும்பிப்பார்த்தேன்
மெல்லிய புன்னகையுடன் அந்த
உருவமில்லா அழகிய முழுநிலவு
ஜனனமாக..
விழிகளின் விளிம்பில்
தட்டுப்படும் கனவுகளை
விரல்களால் செதுக்கிவிட
கற்பனை சிறகுவிரித்து
பறந்துகொண்டிருந்தேன்
தூரத்தே தரித்துக்கொள்ள
மறுபடியும் ஒரு முடிவிடம்..!
Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment