மௌனத்தின் நாழிகையாய்
நினைவுகள் மட்டும் நாட்களின்
ஜனனங்களை கையில் ஏந்தியவாறு
காலப்பெருவெளியின் மணற்பரப்பில்
நீள நடக்கிறது..
என் கால்களில் தட்டுப்பட்ட
மீளமுடியா நிழல் அலைகள்
இன்றும் காற்றின் மூச்சினால்
வீசி எறியப்பட்டு குருதியில்
கலந்துவிடுகிறது..!
Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment