மண்ணில் வீழ்ந்த ஒவ்வொரு
மழைத்துளியும் உன் பெயர்
சொல்லி உயிர்க்கிறது..
எழுதிவைத்த காகித தாள்களின்
ஈரம் வெம்மையின் ஜீரணிப்பில்
கரைந்து செல்ல ..
கால நீட்சியின் பரிமாணங்கள்
கால்களில் தட்டுப்பட
கல்லூரி நினைவுகள் கண்களை
முட்டி மோதும்..
வரண்டுபோன பாலைவன
பனிப் பாறைகளைப் போல
அலைபாய்கிறது வஞ்சி மனம்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment