துணைவர நீ
இல்லை...
என் சந்தோஷங்களை
பகிர்ந்து கொள்ள
நீ இல்லை..
நான் துன்பப்படும்
போது ஆறுதல்
சொல்ல நீ
இல்லை..
என் கண்ணீரை
துடைக்க நீ
இல்லை...
என்னில் உரிமை
கொண்டாட நீ
இல்லை..
இருந்தும் நான்
இருக்கின்றேன்
உனக்காக..
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment