என்னவள் தந்த கண்ணீர்த் துளிகள்...

சோகமும் கண்ணீர்த்துளிகளும்...

பிரிவின் ஆழத்தை அன்பின்
அளவுகோலால் நிறுவை
செய்து கொள்ளலாம் என்றார்கள்...

என்னவள் தந்துவிட்டு சென்ற
கண்ணீர்த் துளிகளை அன்பின்
நிலுவையில் அளவு செய்து
கொண்டேன் நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72