கல்லூரியும் கடந்து வந்த நிமிடங்களும்...
எழுதி வைத்துவிட்டுப் போன
கவிதை துளியொன்று மண்ணில்
வீழ்ந்து தெறித்து விட்டு என்னவள்
பெயர் சொல்லி ரசிப்பதாய்
சொன்னார்கள்..
இல்லை நிமிடங்கள் கடந்துவந்த
போதும் உயிரோடு மறுபடியும்
என்னவள் நினைவுகள் கவிதையாய்
வாழ்வதாய் சொன்னேன் நான்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment