சீதளகாற்றின் சின்ன வருடல்...

மௌனமும் தென்றலும் ...

மௌனம் மொட்டுடைத்து
சீதளகாற்றின் அசைவில்
இயற்கை உறங்குவதாய்
சொன்னார்கள்..

என்னவள் மௌனத்தை
பூமி தாய்க்கு உவமை
செய்தேன் நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72