உன் நினைவுகளை காலத்தின்
நதிக்கரையில் கண்ணீரின்
சுவடுகளாய் பதித்துச் சென்றேன்
சிறிது தூரம் சென்று விட்டு
திரும்பி பார்த்தேன் அலை
வீசிய வலையிலே பதித்துச்சென்ற
சுவடுகள் காவிச்சென்றுவிட்டது..Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment